ஜோலார்பேட்டை அருகே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பெண் பயணி ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியையும், அயர்ந்து உறங் கிக்கொண்டு இருந்த மற்ற பெண்...
ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து பயணிகளிடம் 25 பவுன் நகை கொள்ளை: ஜோலார்பேட்டை அருகே மர்ம நபர்கள் கைவரிசை