மானாமதுரை, : மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரத்தில் உள்ள மேற்கூரை ஒழுகுவதால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து மாலை 5 மணிக்கும், இரவு 8 மணிக்கும் தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ்...
ஒழுகும் ரயில்நிலைய மேற்கூரை குடையிருந்தால் மழையிலிருந்து தப்பிக்கலாம் அவதிப்படும் பயணிகள்